ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய சுய பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்வதன் மூலம் சமூகத்தில் ஒரு அந்தஸ்தைப் பெற முடியும் என்று பெருமையாகக் கூறும், இயற்கை முறையில் விவசாயம் செய்து
விடாமுயற்சியாக என் கணவர் என்னால் முடியாது என்று சொன்னதை முடியும் என்று காட்டவேண்டும் என்று நினைத்தேன்…இப்போது பல பெண்களை முன்னேற்றி வருவது பெருமையாக இருக்கிறது… ரத்தினேஸ்வரியின் கதை